Wednesday, 9 November 2016

பலமான ஆகாரத்தையல்ல பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்

அன்பான ஒலிவமலை பயனர்களே

இந்த குழுவில் ஆவியானவர் பதிவு செய்யும் பகுதிகள் சிறு பிள்ளைக்கு அளிக்கும் பால் போன்றது. இவைகளில் பல எமக்கு முன்பே தெரிந்திருந்தாலும் அஸ்திவாரம் நல்ல ஸ்திரமானதாக இருக்க நாம் இவைகளை அறிவது நலமே.

மற்றோருக்கு சத்திய ஆவியானவர் சொல்வது

எபிரெயர் 5:12-14

காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

No comments:

Post a Comment